அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில், விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதானி…
View More அதானி குழும வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு தேவையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!Adani
“அதானியின் பாக்கெட்டுகளில் பணத்தை நிரப்புகிறது பாஜக!” – ராஜஸ்தான் பரப்புரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!!
அதானியின் பாக்கெட்டுகளில் பணத்தை நிரப்புகிறது பாஜக என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் சுரு பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, ‘நாட்டில் கறுப்புப்…
View More “அதானியின் பாக்கெட்டுகளில் பணத்தை நிரப்புகிறது பாஜக!” – ராஜஸ்தான் பரப்புரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!!அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம்: செபி-க்கு மேலும் 3 மாதங்கள் கெடு!
அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் குற்றசாட்டுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய செபி நிறுவனத்திற்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு…
View More அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம்: செபி-க்கு மேலும் 3 மாதங்கள் கெடு!அதானி வெறும் பொம்மை தான்; அவரை இயக்குவது பாஜக அரசு தான்- கே.எஸ்.அழகிரி
அதானி வெறும் பொம்மை தான் அவரை செயல்படுத்துவதே பாஜக அரசு தான். எனவே நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கின்றனர் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில்…
View More அதானி வெறும் பொம்மை தான்; அவரை இயக்குவது பாஜக அரசு தான்- கே.எஸ்.அழகிரிஎதிர்க்கட்சிகள் பேரணி – நாடாளுமன்ற வளாகத்தில் போலீசார் குவிப்பு!
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் பேரணி நடத்தி வருவதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், அதானி விவகாரம், ராகுல் காந்திக்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு…
View More எதிர்க்கட்சிகள் பேரணி – நாடாளுமன்ற வளாகத்தில் போலீசார் குவிப்பு!அதானி விவகாரம்: கடன் விவரங்களை வெளியிட முடியாது – நிர்மலா சீதாராமன்
அதானி நிறுவன விவகாரம் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில்…
View More அதானி விவகாரம்: கடன் விவரங்களை வெளியிட முடியாது – நிர்மலா சீதாராமன்ரூ.7,374 கோடி கடனை திருப்பி செலுத்திய அதானி குழுமம்
சுமார் 7,374 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு அடிப்படையிலான கடன்களை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தியுள்ளாதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான…
View More ரூ.7,374 கோடி கடனை திருப்பி செலுத்திய அதானி குழுமம்உண்மை வெல்லும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து அதானி ட்வீட்
அதானி விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க பிறப்பித்த உத்தரவை வரவேற்பதாகவும், உண்மை வெல்லும் என்றும் அதானி தெரிவித்துள்ளார். அதானி குழுமத்தின் மீது ஹிண்டென்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நிபுணர்…
View More உண்மை வெல்லும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து அதானி ட்வீட்அதானி விவகாரம்: நிபுணர் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
அதானி விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நிபுணர் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், முதலீட்டாளர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நெறிமுறை குழு தேவை என்பதை நீதிமன்றம்…
View More அதானி விவகாரம்: நிபுணர் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 30-வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி!
ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்த கௌதம் அதானி, 30-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் என்ற நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த…
View More உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 30-வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி!