ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – ஒரே மாதத்தில் ரூ.4.5 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த அதானி குழுமம்

அதானி குழும நிறுவனங்கள் மீது, ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி அறிக்கை வெளியான ஒரு மாதத்தில் சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பை இழந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவில் முன்னணி…

View More ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – ஒரே மாதத்தில் ரூ.4.5 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த அதானி குழுமம்

அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலருக்கு கீழ் சரிந்தது

அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலருக்கு கீழ் சரிவைக் கண்டுள்ளது. அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதிமுறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை…

View More அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலருக்கு கீழ் சரிந்தது

அதானி குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை: மத்திய அரசின் சீலிடப்பட்ட கவர் பரிந்துரையை நிராகரித்தது உச்சநீதிமன்றம் .!

அதானி நிறுவன பங்கு மோசடி விவகாரத்தில், ஹிண்டன்பர்க் அறிக்கை மீதான விசாரணைக்கான செபியின் பரிந்துரை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு தாக்கல் செய்த பரிந்துரையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. அதானி…

View More அதானி குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை: மத்திய அரசின் சீலிடப்பட்ட கவர் பரிந்துரையை நிராகரித்தது உச்சநீதிமன்றம் .!

அதானி விவகாரம் பாஜகவை படுமோசமாக வீழ்த்தும் -முரசொலி விமர்சனம்

அன்று போஃபர்ஸ் பீரங்கி ராஜீவ் காந்தியைத் தோற்கடித்தது போன்று, அதானி விவகாரம் பாஜகவை படுமோசமாக வீழ்த்தும் என திமுக நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில்…

View More அதானி விவகாரம் பாஜகவை படுமோசமாக வீழ்த்தும் -முரசொலி விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி முன் வைத்த 4 கேள்விகள்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 4 கேள்விகளை முன்வைத்தார்.  கடந்த 3 நாட்களாக முடக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் இன்று செயல்படத் தொடங்கிய நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

View More பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி முன் வைத்த 4 கேள்விகள்!

நாட்டின் வெளியுறவுக் கொள்கை, அதானியின் வணிக கொள்கையாக மாறிவிட்டது – மக்களவையில் ராகுல்காந்தி விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை, அதானியின் வணிகத்திற்கான கொள்கையாக மாற்றப்பட்டதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். கடந்த 3 நாட்களாக முடக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று செயல்படத் தொடங்கிய நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவர்…

View More நாட்டின் வெளியுறவுக் கொள்கை, அதானியின் வணிக கொள்கையாக மாறிவிட்டது – மக்களவையில் ராகுல்காந்தி விமர்சனம்

அதானி விவகாரம்: பிப்.6இல் நாடு முழுவதும் போராட்டம்-காங்கிரஸ் அறிவிப்பு

அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி…

View More அதானி விவகாரம்: பிப்.6இல் நாடு முழுவதும் போராட்டம்-காங்கிரஸ் அறிவிப்பு

ஆசிய பணக்கரார்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார் அம்பானி!

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக ஆசிய பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை கெளதம் அதானி இழந்துள்ள நிலையில், அம்பானி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை…

View More ஆசிய பணக்கரார்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார் அம்பானி!

அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பங்குகளால் எந்த இழப்பும் இல்லை – எல்ஐசி விளக்கம்

அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பங்குகளால் எந்த இழப்பீடும் இல்லை என எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அக்குழுமத்திற்கு சுமார்…

View More அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பங்குகளால் எந்த இழப்பும் இல்லை – எல்ஐசி விளக்கம்

’அம்பானி, அதானியால் ராகுல் காந்தியை எப்போதும் வாங்க முடியாது’ – பிரியங்கா காந்தி

அம்பானி, அதானியால் ராகுல் காந்தியை எப்போதும் வாங்க முடியாது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பண்டிகை கால விடுமுறைக்கு பிறகு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை டெல்லியில் உள்ள மார்கத்…

View More ’அம்பானி, அதானியால் ராகுல் காந்தியை எப்போதும் வாங்க முடியாது’ – பிரியங்கா காந்தி