மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்; அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதி மன்றம் உத்தரவு

மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை ஆகும் மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை…

View More மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்; அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதி மன்றம் உத்தரவு

”கிணத்த காணோம்”என வடிவேலு பாணியில் புகார் அளித்த சம்பவம்!!

மயிலாடுதுறை அருகே ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றை காணவில்லை எனவும் அது தொடர்பாக ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இளைஞர் ஒருவர் மனு அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூர் கிராமத்தில் ஊராட்சிக்கு…

View More ”கிணத்த காணோம்”என வடிவேலு பாணியில் புகார் அளித்த சம்பவம்!!

மயிலாடுதுறையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது விபத்து: ரவுடியின் 2 கைகள் துண்டிப்பு!

மயிலாடுதுறை அருகே ரவுடி தனது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து ஏற்பட்டு அவரது 2 கைகள் துண்டானது. மயிலாடுதுறை மாவட்டம், பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர்  கலைவாணன் (40).  இவர்மீது கொலை,…

View More மயிலாடுதுறையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது விபத்து: ரவுடியின் 2 கைகள் துண்டிப்பு!

போதையில் நடத்துனரின் கன்னத்தில் அறைந்த பயணி : நடு வழியில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

ஆரணியில் அரசு பேருந்தில் போதையிலிருந்த பயணி ஒருவர், டிக்கெட் கேட்ட நடத்துனரின் கன்னத்தில் அறைந்தார். அதிர்ச்சி அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை நடுவழியில் நிறுத்தியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து சேத்துப்பட்டு…

View More போதையில் நடத்துனரின் கன்னத்தில் அறைந்த பயணி : நடு வழியில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை – 4 பேர் கைது!

திருச்சி செந்தண்ணீர்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காகவும், லாட்டரி சீட்டு…

View More திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை – 4 பேர் கைது!

வட மாநில கும்பல் பதுக்கி வைத்திருந்த 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்

பள்ளிபாளையம் அருகே வடமாநில கும்பல் பதுக்கி வைத்திருந்த 2 டன் குட்கா பொருட்களை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான வீடு அமைந்துள்ளது.…

View More வட மாநில கும்பல் பதுக்கி வைத்திருந்த 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்

ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக 90 மூட்டை ஆவணங்கள் பறிமுதல்!

ஆருத்ரா நிறுவனத்தின் சந்திரகாந்த் என்ற நிர்வாகியிடம் இருந்து 90 மூட்டை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம்,…

View More ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக 90 மூட்டை ஆவணங்கள் பறிமுதல்!

முன்னாள் எம்பி ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: சிபிஐ.க்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் மனு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்பி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதாரர் அஷ்ரப் இருவரையும் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ.க்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்…

View More முன்னாள் எம்பி ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: சிபிஐ.க்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் மனு

காதலி வீட்டில் காவல் ஆய்வாளர்..! நையப்புடைத்த மனைவி

குழந்தைகளுடன், தன்னை கைவிட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் ரகசிய தொடர்பில் இருந்த, காவல் ஆய்வாளர் கணவனை, மனைவி கையும் களவுமாக பிடித்து தட்டி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை…

View More காதலி வீட்டில் காவல் ஆய்வாளர்..! நையப்புடைத்த மனைவி

வேலூர் கோட்டையில் ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய 7பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை

வேலூர் கோட்டையில்  இளம் பெண்ணிடம் ஹிஜாபை கழற்ற வற்புறுத்தியதோடு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட  இளைஞர்கள்  7 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர். வேலூரில் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய சுற்றுலா தலமான…

View More வேலூர் கோட்டையில் ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய 7பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை