ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக 90 மூட்டை ஆவணங்கள் பறிமுதல்!

ஆருத்ரா நிறுவனத்தின் சந்திரகாந்த் என்ற நிர்வாகியிடம் இருந்து 90 மூட்டை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம்,…

View More ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக 90 மூட்டை ஆவணங்கள் பறிமுதல்!

குடும்பத்தினர் விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி – நடிகர் பொன்னம்பலம் பரபரப்பு குற்றச்சாட்டு!

தனது குடும்பத்தினர் உணவில் விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்வதாக நடிகர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.  சண்டை பயிற்சியாளரக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் பொன்னம்பலம் அதன் பின்னர் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம்…

View More குடும்பத்தினர் விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி – நடிகர் பொன்னம்பலம் பரபரப்பு குற்றச்சாட்டு!