பொன்னேரி அருகே 4 கோடியே 75 லட்சம் சீட்டு பணத்தினை மோசடி செய்த வாலிபரை பொன்னேரி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தண்டபாணி நாடார் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன்.…
View More 4 கோடியே 75 லட்சம் கொள்ளையடித்தவர் கைதுவிசாரணை
கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீசார் நாளை விசாரணை நடத்தவுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த…
View More கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணைமுன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நடிகை சாந்தினி, தன்னை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகியதாகவும் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு…
View More முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிபாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சரின் உதவியாளர், பாதுகாப்பு காவலரிடம் விசாரணை!
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகார் வழக்கில் அமைச்சரின் உதவியாளர், பாதுகாப்பு காவலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சரான மணிகண்டன் மீது நடிகை ஒருவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி…
View More பாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சரின் உதவியாளர், பாதுகாப்பு காவலரிடம் விசாரணை!