புதுச்சேரியில் புது முயற்சி: ஒவ்வொரு கிராமமாகத் தத்தெடுத்து தடுப்பூசி!

புதுச்சேரி அரசின் புதிய முயற்சியாக ஒவ்வொரு கிராமமாகத் தத்தெடுத்து கொரோனா தடுப்பூசி போடும் பணியை நாளை துவக்கி வைக்க உள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநர் மாளிகையில் தொடங்கப்பட்டுள்ள…

View More புதுச்சேரியில் புது முயற்சி: ஒவ்வொரு கிராமமாகத் தத்தெடுத்து தடுப்பூசி!

புதுச்சேரியில் மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு!

புதுச்சேரியில் மேலும் இரண்டு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அமைச்சரவை பங்கீடு தொடர்ந்து…

View More புதுச்சேரியில் மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு!

புதுச்சேரியில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் அறிவிப்பு!

புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3-ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சராக கடந்த 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார். அதன் பிறகு அவருக்கு…

View More புதுச்சேரியில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் அறிவிப்பு!

கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு: தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை தொற்று குறிப்பிடத்தக்க தொற்று நோயாக அறிவிக்கப்பட உள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலுக்கு இடையே இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி…

View More கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு: தமிழிசை சௌந்தரராஜன்!

கரிசல் இலக்கிய தந்தை கி.ரா காலமானார்!

கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படும் பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 99. கோவில்பட்டி அருகில் உள்ள…

View More கரிசல் இலக்கிய தந்தை கி.ரா காலமானார்!

புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்து இருப்பில் உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் ரெம்டெசிவிர் உட்பட அனைத்து கொரோனா மருந்துகளும் போதுமான வகையில் உள்ளது என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடத்தப்பட்டு வரும் சுகாதாரத்துறையின் சிறப்பு முகாம்களை ஆய்வு செய்த அவர்,…

View More புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்து இருப்பில் உள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் மீனவர்கள் சாலை மறியல்!

புதுச்சேரியில் நகராட்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு மணி நேரமாக மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் குளிர்சாதன வசதியுடன் அதிநவீன மீன் விற்பனை செய்யும் அங்காடி கட்டப்பட்டுள்ளது.…

View More புதுச்சேரியில் மீனவர்கள் சாலை மறியல்!

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் முகநூல் மூலம் குடும்பத்துடன் இணைந்தார்!

காதல் பிரச்னையால், மனநலம் பாதிக்கப்பட்டு, நாகர்கோவிலில் சுற்றி திரிந்தவர், முகநூல் மூலமாக குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஆனந்தம் (45) இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகர்கோவில் பகுதிகளில் கேட்பாரற்று…

View More மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் முகநூல் மூலம் குடும்பத்துடன் இணைந்தார்!

புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி தேர்வு!

புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்து அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து…

View More புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி தேர்வு!

புதுச்சேரியில் என். ஆர். காங் -பாஜக கூட்டணி உறுதி!

புதுச்சேரி ரங்கசாமி தலைமையிலான என். ஆர். காங்கிரஸ் – பாஜகவுடனான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கூட்டணி இன்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என். ஆர் காங்கிரஸ்…

View More புதுச்சேரியில் என். ஆர். காங் -பாஜக கூட்டணி உறுதி!