எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் உடல், அரசு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் புதுச்சேரி லாசுப்பேட்டை அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார். அவர் அவரது வயது…
View More அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா உடல் தகனம்!கி.ராஜநாராயணன்
மறைந்த எழுத்தாளர் கி.ரா.விற்கு கோவில்பட்டியில் சிலை: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப்படும் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 99. அவரது…
View More மறைந்த எழுத்தாளர் கி.ரா.விற்கு கோவில்பட்டியில் சிலை: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!கரிசல் இலக்கிய தந்தை கி.ரா காலமானார்!
கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படும் பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 99. கோவில்பட்டி அருகில் உள்ள…
View More கரிசல் இலக்கிய தந்தை கி.ரா காலமானார்!