புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ ஜான்குமாருக்கு, அமைச்சர் பதவி இல்லை என்ற தகவல் வெளியானதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள், பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில், பாஜக சார்பில் ஜான்குமார்…
View More புதுச்சேரியில் எம்எல்ஏ ஜான்குமாருக்கு பதவி கேட்டு பாஜக அலுவலகம் முற்றுகைபுதுச்சேரி
அரசு ஊழியர்கள் ஜூலை 1-க்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: தமிழிசை
புதுச்சேரியில் அரசு ஊழியர்கள், ஜூலை 1-ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில், கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து அரசு மருத்துவமனை களிலும்…
View More அரசு ஊழியர்கள் ஜூலை 1-க்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: தமிழிசை“தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே கொரோனா 3 வது அலையை தடுத்துவிடலாம்” – தமிழிசை செளந்தரராஜன்
தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டாலே 3வது அலையை தடுத்துவிட முடியும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் 4 நாட்களுக்கு 100…
View More “தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே கொரோனா 3 வது அலையை தடுத்துவிடலாம்” – தமிழிசை செளந்தரராஜன்தாயை கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்டவர்!
புதுச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தனது தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் சிவா மற்றும் வசந்தா என்ற தம்பதி. இவர்களுக்கு 27 வயதில் விஷ்ணு என்ற மகன்…
View More தாயை கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்டவர்!கொரோனா பாதிப்பு தனக்கு ஏற்பட்டது எப்படி? புதுச்சேரி முதல்வர் விளக்கம்
முகக் கவசம் சரியாக அணியாமல் இருந்ததாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததாலும் தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி, ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவமனையின்…
View More கொரோனா பாதிப்பு தனக்கு ஏற்பட்டது எப்படி? புதுச்சேரி முதல்வர் விளக்கம்கொரோனா கட்டுக்குள் வர மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளே காரணம்: உயர் நீதிமன்றம்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கொரோனா கட்டுக்குள் வருவதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே காரணம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை முறைகள், மருந்து மற்றும் ஆக்சிஜன்…
View More கொரோனா கட்டுக்குள் வர மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளே காரணம்: உயர் நீதிமன்றம்!புதுச்சேரியில் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி: முடிவுக்கு வந்தது இழுபறி!
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே நீடித்து வந்த அமைச்சரவை பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி 16…
View More புதுச்சேரியில் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி: முடிவுக்கு வந்தது இழுபறி!புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்: உயர் நீதிமன்றம்
புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை நியமனம் செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுவை சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றிய என்ஆர் காங்கிரஸ் – பாரதிய ஜனதா…
View More புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்: உயர் நீதிமன்றம்புதுச்சேரியில் கொரோனா குறைந்தால் தளர்வுகளோடு ஊரடங்கு: தமிழிசை
புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்தால் தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஏனாம் வெங்கடாசலபதி வீதியில் தடுப்பூசி திட்டத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை…
View More புதுச்சேரியில் கொரோனா குறைந்தால் தளர்வுகளோடு ஊரடங்கு: தமிழிசை95 % பேர் தடுப்பூசி போடாதவர்கள்: ஆளுநர் தமிழிசை!
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மருந்தகத்தில்…
View More 95 % பேர் தடுப்பூசி போடாதவர்கள்: ஆளுநர் தமிழிசை!