தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 12 விநாயகர் கோயில்கள்

தமிழ்நாட்டில் உள்ள விநாயகர் கோயில்களில் புகழ் பெற்ற 12 விநாயகர் கோயில்கள் எங்கு உள்ளது. அதன் சிறப்பு என்ன என்பது குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்.. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக…

View More தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 12 விநாயகர் கோயில்கள்

மரியே வாழ்க.. முழக்கத்துடன் கோலாகலமாக தொடங்கியது வேளாங்கண்ணி திருவிழா

வேளாங்கண்ணி பேராலயத்தின் இந்தாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.   நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந் தேதி கொடியேற்றத்துடன்…

View More மரியே வாழ்க.. முழக்கத்துடன் கோலாகலமாக தொடங்கியது வேளாங்கண்ணி திருவிழா

செல்வம் நிலையில்லாதது! எமன் வருமுன்பு தெளிவடையுங்கள்!!

சைவ சமயத்தினர் தேவாரம், திருவாசகம், பெரியபுராணத்தைப் போற்றிப் புகழ்வதைப் பார்த்திருப்போம். அவர்களே திருமூலர் அருளிய திருமந்திரத்தை , அதற்கு இணை செய்யும் வகையில் போற்றிப் புகழ்வதை அதிகம் கண்டிருக்க மாட்டோம். “யான் பெற்ற இன்பம்…

View More செல்வம் நிலையில்லாதது! எமன் வருமுன்பு தெளிவடையுங்கள்!!

பெரியாரைத் துணைக்கோடல் பேரின்பம்!

தினந்தோறும் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் சிறப்புகளை , “நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற தலைப்பின் கீழ், நாம் படித்து பொருளறிந்து வருகிறோம். அதன்படி பெரியாரைத் துணைகோடல் என்ற தலைப்பின் கீழ், திருமந்திரத்தின் 527வது பாடலில்…

View More பெரியாரைத் துணைக்கோடல் பேரின்பம்!

சோலைமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.23 லட்சம்

முருகப் பெருமானின் ஆறாம்படை வீடான பழமுதிர் சோலைமலை முருகன் திருக்கோயிலில் உண்டியல் திறப்பு – 22 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்மலை மீதுள்ள முருகனின்…

View More சோலைமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.23 லட்சம்
thirumoolar

‘தோன்றினால் மறைவது இயற்கை’

விழியிலா மாந்தர் யார் என்பது பற்றி திருமந்திரத்தில் திருமூலர் கூறியிருப்பதைப் பற்றிப் பார்ப்போம். நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம் என்ற தலைப்பின் கீழ், திருமூலரின் திருமந்திரத்தின் சிறப்புகளை படித்துணர்ந்து வருகிறோம். அந்த வகையில் இளமை நிலையாமை…

View More ‘தோன்றினால் மறைவது இயற்கை’