ஈரோடு இடைத்தேர்தல் – தலைமை தேர்தல் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி புகார்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணம் கொடுப்பதாக ஆசை காட்டி, நாள் முழுவதும் வாக்காளர்கள் அடைத்து வைக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.…

View More ஈரோடு இடைத்தேர்தல் – தலைமை தேர்தல் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி புகார்