சென்னை மதுரவாயல் – மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள கடையில் திடீர் தீ விபத்து!

மதுரவாயல் அருகே மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள டீ கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சென்னையை அடுத்த மதுரவாயல் – மேட்டுக்குப்பம் சாலையில் தனியாருக்கு சொந்தமான கார் பழுதுபார்ப்பு நிலையம் அமைந்துள்ளது. அதன் அருகே…

View More சென்னை மதுரவாயல் – மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள கடையில் திடீர் தீ விபத்து!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: தூய்மைப் பணியாளர்களை சாதிரீதியாக இழுபடுத்திய கடை உரிமையாளர் மீது வழக்கு..!

தேநீரில் புழு இருந்ததை கேள்வி கேட்ட தூய்மைப்பணியாளர்களை சாதிரீதியாக இழுவுபடுத்திய தொடர்பாக நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியான நிலையில் கடை உரிமையாளர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  கோவை தேர்முட்டி…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: தூய்மைப் பணியாளர்களை சாதிரீதியாக இழுபடுத்திய கடை உரிமையாளர் மீது வழக்கு..!

முன்விரோதத்தால் தேநீர் கடையில் தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!

மன்னார்குடியில் முன்விரோதத்தால் நான்கு பேர் கொண்ட கும்பல் தேநீர் கடையில் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ருக்கமணி பாளையம் சாலையில் செந்தில் என்பவர் தேநீர் கடை…

View More முன்விரோதத்தால் தேநீர் கடையில் தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!

டீ விற்றால் இவ்வளவு லாபமா? – பேசாம டீ கடை ஆரம்பிக்கலாமா ?

டீ கடை உரிமையாளரின் ஆண்டு வருமானம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.  இந்தியாவில், தேசத்தின் விருப்பமான பானமாகத் தேநீர் ஆதிக்கம் செலுத்துகிறது. காலையில் தேநீர் குடிக்கும் வரை நம்மில் பலரால் செயல்பட முடியாது. இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும்,…

View More டீ விற்றால் இவ்வளவு லாபமா? – பேசாம டீ கடை ஆரம்பிக்கலாமா ?

டீக்கடை விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

டீக்கடை தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 முதலமைச்சர் நிதியிலிருந்து நிவாரணமாக வழங்கப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் சந்திப்பில் டீக்கடை ஒன்று உள்ளது. இன்று காலையில் அப்பகுதியை…

View More டீக்கடை விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

தேநீர் கடைக்குள் புகுந்து இளைஞரை தாக்கிய கும்பல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே முன்விரோதம் காரணமாக, தேநீர் கடைக்குள் புகுந்து 10 பேர் கொண்ட கும்பல் இளைஞரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள டீ…

View More தேநீர் கடைக்குள் புகுந்து இளைஞரை தாக்கிய கும்பல்

ஒரு டீ சொல்லட்டுமா சார்? – ”டீ ” சீரிஸ்

டீ சாப்பிடுவது என்பது உணர்வோடு கலந்த ஒன்று. வேலை களைப்பு நீங்க டீ குடிப்பது என்பது போய் டீ கடை அரட்டைகள் அரசியல் விவாதங்களாக மாறிய ஊர் நம்ம ஊர். விழாக்கள், துக்க நிகழ்வுகள்,…

View More ஒரு டீ சொல்லட்டுமா சார்? – ”டீ ” சீரிஸ்