குமாரபாளையம் அருகே திரைப்பட பாணியில் வாய்க்காலை காணவில்லை எனக்கூறி கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள நல்லாபாளையம் கிராமத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை…
View More ‘யோவ் வாய்க்கா எங்கய்யா’ ? வடிவேலு பாணியில் புகார் அளித்த கிராம மக்கள்!!கிராம மக்கள்
சாத்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்!
கடலூர் மாவட்டம் சாத்தமங்கலத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என கிராம மக்கள் சிதம்பரம் – சேத்தியாதோப்பு சாலையில் மறியல் ஈடுபட்டனர். கடலுார் மாவட்டம், கீரப்பாளையம் அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் கடந்த…
View More சாத்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்!தூண்டில் வளைவு அமைக்கக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்!
இரையுமன்துறை கடற்கரை கிராமத்தில் துாண்டில் வளைவு அமைக்க கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமாரி மாவட்டம் இரையுமன் துறை கடற்ரை கிராமத்தில் துாண்டில் வளைவு அமைக்கக் கோரி இறையுமன் துறை கடற்கரை கிராம…
View More தூண்டில் வளைவு அமைக்கக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்!அரசு மருத்துவமனைக்கான நிலத்தை மீட்க கோரி சாலை மறியல்!
மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தில் அரசு மருத்துவமனை கட்டுவதற்கு இடையூறாக இருக்கும் நிலத்தை மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தில் கடந்த…
View More அரசு மருத்துவமனைக்கான நிலத்தை மீட்க கோரி சாலை மறியல்!10 ஆண்டுகளுக்கு பின் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பத்து ஆண்டுகளுக்கு பின் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்திற்கு கிராம மக்கள் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி…
View More 10 ஆண்டுகளுக்கு பின் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!கோமுகி அணை வாய்க்காலை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்!
கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணை வாய்க்காலை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கோமுகி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர், நீலமங்கலம் வாய்க்கால் வழியாக நிறைமதி பெரிய ஏரியை…
View More கோமுகி அணை வாய்க்காலை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்!