முன்விரோதத்தால் தேநீர் கடையில் தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!
மன்னார்குடியில் முன்விரோதத்தால் நான்கு பேர் கொண்ட கும்பல் தேநீர் கடையில் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ருக்கமணி பாளையம் சாலையில் செந்தில் என்பவர் தேநீர் கடை...