அலுவலகத்திற்குள் மோதிக் கொண்ட ஆர்டிஓ – மோட்டார் வாகன ஆய்வாளர்!

திருநெல்வேலி அலுவலகத்துக்குள் ஆர்டிஓ – மோட்டார் வாகன ஆய்வாளர் இருவரும் மோதி கொண்டனர்.  இதனால் எப்சிகாக வந்த வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். திருநெல்வேலி, என்ஜிஓ காலனியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது.  வட்டார…

View More அலுவலகத்திற்குள் மோதிக் கொண்ட ஆர்டிஓ – மோட்டார் வாகன ஆய்வாளர்!

அரசு மருத்துவமனை வாயிலில் மருத்துவக்கழிவுகளை கொட்டிய ஊழியர்கள்!

ஆத்துார் அருகே கெங்கவல்லி அரசு மருத்துவமனையின் நுழைவு வாயிலில் ஊழியர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர்.  இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு பல பகுதிகளிருந்து…

View More அரசு மருத்துவமனை வாயிலில் மருத்துவக்கழிவுகளை கொட்டிய ஊழியர்கள்!