குளத்தைக் காணவில்லை – ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி!
திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஊரில் உள்ள குளத்தை காணவில்லை என விவசாயி ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் கார்த்திகேயன்...