ஜூலை 14ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு

முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூலை 14 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளதாகக் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி…

View More ஜூலை 14ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு

“அரசியலமைப்பு பதவியை வகிக்கத் ஆளுநர் தகுதியற்றவர் ” – குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

“அரசியலமைப்பு பதவியை வகிக்கத் ஆளுநர் தகுதியற்றவர் ” என குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக…

View More “அரசியலமைப்பு பதவியை வகிக்கத் ஆளுநர் தகுதியற்றவர் ” – குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

“சென்னை சாலைகளே அரசின் சாதனை” – சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

“சென்னை சாலைகளே அரசின் சாதனை” என  சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைச்செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  சிறப்புத் திட்டச்…

View More “சென்னை சாலைகளே அரசின் சாதனை” – சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்

முதலமைச்சருக்கு எழுதிய 5 பக்க கடிதத்தில் ஆளுநர் சொன்னது என்ன?

அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது, மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்பதால் அவரை பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்தாக ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சருக்கு எழுதிய 5 பக்க கடிதத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய கருத்துகள்…

View More முதலமைச்சருக்கு எழுதிய 5 பக்க கடிதத்தில் ஆளுநர் சொன்னது என்ன?

செந்தில் பாலாஜி விவகாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கொள் காட்டிய சட்டப்பிரிவு 154, 163, 164 சொல்வது என்ன?

அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க, ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கொள் காட்டிய சட்டப்பிரிவு 154, 163, 164 சொல்வது என்ன என்பதை பார்ப்போம்…. தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம்…

View More செந்தில் பாலாஜி விவகாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கொள் காட்டிய சட்டப்பிரிவு 154, 163, 164 சொல்வது என்ன?

ஆளுநர் கடித விவகாரம்- அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

 செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாகவும், அரசு எடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More ஆளுநர் கடித விவகாரம்- அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

திமுக நடத்துவது குடும்ப அரசியல் தான் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்…

திமுக நடத்துவது குடும்ப அரசியல்தான் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார். தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு இல்லத் திருமணம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று…

View More திமுக நடத்துவது குடும்ப அரசியல் தான் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்…

”MSME துறைக்கு ரூ.1,505 கோடி நிதி ஒதுக்கீடு“ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்காக ரூ.1,505 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பன்னாட்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா சென்னை நந்தம்பாக்கத்தில்…

View More ”MSME துறைக்கு ரூ.1,505 கோடி நிதி ஒதுக்கீடு“ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் திமுக தோல்வி அடைந்துவிட்டது – அண்ணாமலை பேட்டி

திருவாரூர் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வராததன் மூலம் அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்ட முடியவில்லை என்பது நிரூபணமாகியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு…

View More எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் திமுக தோல்வி அடைந்துவிட்டது – அண்ணாமலை பேட்டி