நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாபேட்டையில் உள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் இல்லத்தில் அதிமுகவில் இருந்து விலகிய 50-க்கும்...