உலகிலேயே முதல் முறையாக கோவையில் பறை இசை மாநாடு.. 1330 பறைகள் ஒரே நேரத்தில் முழங்க உள்ளன..!!!

உலகிலேயே முதல் முறையாக பறை இசை மாநாட்டை நிமிர்வு கலையகம் மற்றும் பேரூராதீன கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றது. பறை இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்காக நடத்தபப்டும் இந்த மாநாடு குறித்த சிறப்பு…

View More உலகிலேயே முதல் முறையாக கோவையில் பறை இசை மாநாடு.. 1330 பறைகள் ஒரே நேரத்தில் முழங்க உள்ளன..!!!

கொரோனா காலத்தில் மயானத்திற்கு சிபாரிசு என்ற நிலையை மாற்றியது திமுக அரசு – அமைச்சர் சாமிநாதன் பேச்சு

கொரோனா காலத்தில் இருந்த மயானத்திற்கு சிபாரிசு என்ற நிலையை மாற்றியது திமுக அரசு என்று செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.  சென்னை கலைவாணர் அரங்கில் செய்தி மக்கள் தொடர்பு துறையின்…

View More கொரோனா காலத்தில் மயானத்திற்கு சிபாரிசு என்ற நிலையை மாற்றியது திமுக அரசு – அமைச்சர் சாமிநாதன் பேச்சு

வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் முத்துச்சாமி

வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்புவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள…

View More வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் முத்துச்சாமி

ஸ்மார்ட் சிட்டி பணிகளை அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்து நிலையம், டவுன் ஹால், கலையரங்கம் உள்ளிட்ட பணிகள்…

View More ஸ்மார்ட் சிட்டி பணிகளை அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு

திரையரங்குகள் திறப்பதை ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும்: அமைச்சர் சாமிநாதன்

தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்றுவரும் பராமரிப்பு பணிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். இதன்…

View More திரையரங்குகள் திறப்பதை ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும்: அமைச்சர் சாமிநாதன்