தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாபேட்டையில் உள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் இல்லத்தில் அதிமுகவில் இருந்து விலகிய 50-க்கும்…
View More நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்நீட் தேர்வு 2021
நீட் தேர்வு: ஏ.கே.ராஜன் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு, அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க அரசு முடிவுசெய்துள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய…
View More நீட் தேர்வு: ஏ.கே.ராஜன் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு