“காந்தியை மோடி சிறுமைப்படுத்திய போது ஆளுநர் ரவி எங்கே போனார்?” – அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கேள்வி!

“திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் இன்றும் காந்தி கேலி செய்யப்பட வேண்டுமா?” என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிக்கை ஒன்றை…

View More “காந்தியை மோடி சிறுமைப்படுத்திய போது ஆளுநர் ரவி எங்கே போனார்?” – அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கேள்வி!

“பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் #TNGovt உறுதியாக உள்ளது” – அமைச்சர் சாமிநாதன் அறிக்கை

பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More “பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் #TNGovt உறுதியாக உள்ளது” – அமைச்சர் சாமிநாதன் அறிக்கை

வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் முத்துச்சாமி

வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்புவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள…

View More வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் முத்துச்சாமி

திருப்பூர் கள ஆய்வு எதிரொலி – பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு

திருப்பூரில் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில், இது தொடர்பாக அமைச்சர் சாமிநாதன் ஆய்வு நடத்தி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.   திருப்பூர் மாநகராட்சியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சனைகள்…

View More திருப்பூர் கள ஆய்வு எதிரொலி – பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு

நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலி; திருப்பூரில் அமைச்சர் தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம்

நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலியாக திருப்பூரில் நாளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. தவிக்கும் தலைநகரம், சென்னையில் பாதுகாப்பான ஷாப்பிங், மாமதுரை அவலங்கள் ஆகிய பெயர்களில் நியூஸ்7…

View More நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலி; திருப்பூரில் அமைச்சர் தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம்

ரூ.34 லட்சம் மதிப்பில் மருது சகோதரர்களுக்கு முழு உருவ வெண்கல சிலை – ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு

மருது சகோதர்களுக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, செய்தி மற்றும் விளம்பரத்துறை…

View More ரூ.34 லட்சம் மதிப்பில் மருது சகோதரர்களுக்கு முழு உருவ வெண்கல சிலை – ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு

சென்னை வள்ளுவர் கோட்டம் விரைவில் சீரமைக்கப்படும் – அமைச்சர் சாமிநாதன்!

சென்னை வள்ளுவர் கோட்டம் 30 கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் விரைவில் சீரமைப்பு செய்யப்படும் என செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்…

View More சென்னை வள்ளுவர் கோட்டம் விரைவில் சீரமைக்கப்படும் – அமைச்சர் சாமிநாதன்!

எதற்கும் துணிந்தவன்: பிரச்னையை உருவாக்கினால் தக்க நடவடிக்கை

எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீடு தொடர்பாக யாராவது சட்டத்தை கையில் எடுத்து பிரச்னையை உருவாக்கினால் அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.. திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அரசு…

View More எதற்கும் துணிந்தவன்: பிரச்னையை உருவாக்கினால் தக்க நடவடிக்கை

துப்பாக்கிச் சுடும் போட்டியை விளையாட்டு பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் சாமிநாதன் தகவல்

துப்பாக்கிச் சுடும் போட்டியை மாநில விளையாட்டு பட்டியலில் கொண்டுவர நட வடிக்கை எடுக்கப்படும் என மாநில செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார். கொங்குநாடு ரைபிள் கிளப் சார்பாக, திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில்…

View More துப்பாக்கிச் சுடும் போட்டியை விளையாட்டு பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் சாமிநாதன் தகவல்

திரையரங்குகள் திறப்பதை ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும்: அமைச்சர் சாமிநாதன்

தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்றுவரும் பராமரிப்பு பணிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். இதன்…

View More திரையரங்குகள் திறப்பதை ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும்: அமைச்சர் சாமிநாதன்