தமிழ்நாட்டில் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் உடனடியாக மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, அமைச்சர் செந்தில்…
View More 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் உடனடியாக மூடல் – டாஸ்மாக் நிர்வாகம்!#TNGovernment
‘பள்ளி மாணவர்கள் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும்’ – பள்ளி கல்வித் துறை
பள்ளி மாணவர்கள் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் எனப் பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. “உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், இனிஷியலை, தமிழில் தான் எழுத வேண்டும்’ என,…
View More ‘பள்ளி மாணவர்கள் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும்’ – பள்ளி கல்வித் துறைமாணவிகளுக்கு மாதம் ரூ.1000 – நிதி ஒதுக்கியது தமிழக அரசு
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவிகளின் வங்கிக் கணக்கில், ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி தலா ஆயிரம் ரூபாய் வரவு வைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு…
View More மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 – நிதி ஒதுக்கியது தமிழக அரசுகிணற்றில் குவிந்த மருத்துவக்கழிவுகள்; குற்றச்சாட்டு எழுந்தநிலையில் சுத்தம் செய்த நிர்வாகம்
சென்னை சைதாப்பேட்டை புறநகர் மருத்துவமனையில் உள்ள கிணற்றில் ஊசி, மாத்திரை அட்டைகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் நிறைந்து காணப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது கிணற்றைச் சுத்தம் செய்துள்ளது. சென்னை சைதாப்பேட்டை…
View More கிணற்றில் குவிந்த மருத்துவக்கழிவுகள்; குற்றச்சாட்டு எழுந்தநிலையில் சுத்தம் செய்த நிர்வாகம்’தேசிய கல்விக் கொள்கை, இடை நிற்றலை அதிகரிக்கும்’ – தமிழ்நாடு அரசு
தற்போதைய கல்வி முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள தேசிய கல்விக் கொள்கை, இடை நிற்றலை அதிகரிக்கும் எனத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக்…
View More ’தேசிய கல்விக் கொள்கை, இடை நிற்றலை அதிகரிக்கும்’ – தமிழ்நாடு அரசுகட்டில் உடைந்ததில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை காயம்
விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனை, கட்டில் உடைந்ததில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் பரங்கிநாதபுரத்தை சேர்ந்தவர்கள் முனியசாமி – முத்துலட்சுமி தம்பதி. முத்துலட்சுமி இரண்டாவது…
View More கட்டில் உடைந்ததில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை காயம்ஆசிரியை உமாதேவிக்கு உரிய மகப்பேறுகால விடுமுறையை அளிக்க வேண்டும்
அரசுப் பணியில் சேரும் முன் முதல் திருமணம் மூலம் இரு குழந்தைகள் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை, 2-வது திருமணம் செய்த பின்னர் பேறு கால விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை சென்னை உயர்…
View More ஆசிரியை உமாதேவிக்கு உரிய மகப்பேறுகால விடுமுறையை அளிக்க வேண்டும்பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டார். தமிழ்நாட்டில் கடந்த 10-ஆம் தேதி முதல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கி…
View More பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி!8-ஆம் வகுப்பில், ஒன்பது புத்தகம்: சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்
சேலத்தில், 8-ஆம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவர் ஒருவர், ஒன்பது புத்தகங்களை எழுதி சாதனைப் படைத்துள்ளார். சேலம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமார் – விஜயலட்சுமி, தம்பதியினரின் மகன் மதுரம்…
View More 8-ஆம் வகுப்பில், ஒன்பது புத்தகம்: சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்“மீண்டும் மஞ்சப்பை”; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“மஞ்சப்பை” என்பது அவமானமல்ல… சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம்… – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக…
View More “மீண்டும் மஞ்சப்பை”; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்