சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக 13-வது ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்தது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் வடமாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகின்றன. இதுவரை…
View More சென்னைக்கு வந்த 13-வது ஆக்சிஜன் ரயில்!சென்னை
IPL 2021; தொடர் தோல்வியை தவிர்க்குமா கொல்கத்தா!
நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டி கடந்த 9ம் தேதி சென்னைசேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிது. கொரோனா பரவல் அச்சுறுத்தலால் பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இன்று ஐபிஎல் போட்டியில் 21வது லீக்போட்டி பஞ்சாப் மற்றும்…
View More IPL 2021; தொடர் தோல்வியை தவிர்க்குமா கொல்கத்தா!திருவேற்காடு கோயிலில் சசிகலா சாமி தரிசனம்!
திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேக விழாவில், பங்கேற்று சசிகலா சாமி தரிசனம் செய்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.…
View More திருவேற்காடு கோயிலில் சசிகலா சாமி தரிசனம்!“பாஜக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்” – திருமாவளவன் விமர்சினம்
அதிமுக ஆட்சியை நடத்தாமல், பாஜக ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜாவை, ஆதரித்து…
View More “பாஜக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்” – திருமாவளவன் விமர்சினம்தேர்தல் நேரத்தில் கொரோனா பணிகள் மேற்கொள்வதில் சிரமம் – ஆணையர் பிரகாஷ்
மனிதவளம் அனைத்தும் தேர்தலுக்காக பயன்படுத்தப்படுவதால், தற்போது கொரோனா கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள…
View More தேர்தல் நேரத்தில் கொரோனா பணிகள் மேற்கொள்வதில் சிரமம் – ஆணையர் பிரகாஷ்அதிமுக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி – சைதை துரைசாமி
மக்களுக்கான அரசாக செயல்பட்டுவரும் அதிமுக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை ஜோதியம்மாள் நகரில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட சைதை துரைசாமி, செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More அதிமுக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி – சைதை துரைசாமிஒவ்வொரு தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர்
சென்னையில் ஒவ்வொரு தொகுதிகளிலும் நாள் ஒன்றுக்கு ஒன்பது பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில்…
View More ஒவ்வொரு தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர்மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 வயது முதியவர் கைது!
மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 63 வயது முதியவரை காவல்துறை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலம். கணவரை இழந்து வாழும் இவர்,…
View More மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 வயது முதியவர் கைது!கேஸ் சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்வு!
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்து 835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல்…
View More கேஸ் சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்வு!புயல் மற்றும் வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை சென்னை வருகை!
தமிழக புயல் மற்றும் வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளா் தலைமையில் 2 குழுக்கள் டெல்லியிலிருந்து நாளை சென்னைக்கு வருகின்றன. டெல்லியிலிருந்து ஏா் இந்தியா விமானத்தில் நாளை பகல் ஒரு…
View More புயல் மற்றும் வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை சென்னை வருகை!