அம்பத்தூர் டயர் உற்பத்தி தொழிற்சாலை தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

சென்னை அம்பத்தூர் அருகே டயர் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் டயர்…

View More அம்பத்தூர் டயர் உற்பத்தி தொழிற்சாலை தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

மதுபோதையில் 4 பேரை அரிவாளால் வெட்டிய நபர் கைது

சென்னை தேனாம்பேட்டையில், மதுபோதையில், பெண் உள்பட நான்கு பேரை அரிவாளால் வெட்டிய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தேனாம்பேட்டை, தாமஸ் சாலையில் இரவு மின்தடை ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் காற்றுக்காக சாலையில் நின்றிருந்துள்ளனர்.…

View More மதுபோதையில் 4 பேரை அரிவாளால் வெட்டிய நபர் கைது

இட மோசடி வழக்கில் தந்தை, மகன் கைது

ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்ததாக தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை அயனாவரம் சபாபதி குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது உறவினர்கள்…

View More இட மோசடி வழக்கில் தந்தை, மகன் கைது

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது

சென்னை அமைந்தகரையில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி சாலையில்…

View More சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் எதெற்கொல்லாம் அனுமதி?

தமிழகத்தில் பிற மாவட்டங்களுடன் சேர்ந்து கொரோனா பாதிப்பில் மூன்றாம் வகை மாட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் தற்போது உள்ள ஊரடங்கு ஜூன் 28ம் தேதி காலை 6…

View More சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் எதெற்கொல்லாம் அனுமதி?

மின்சார ரயில்களில் ஆண்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பயணிக்க அனுமதி

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் நிபந்தனைகளுடன் பயணிக்க தென்னக ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதில் பேருந்து…

View More மின்சார ரயில்களில் ஆண்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பயணிக்க அனுமதி

டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது – எல். முருகன் வலியுறுத்தல்

டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது என பாஜக மாநில தலைவர் எல். முருகன் வலிறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், நாளை முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு…

View More டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது – எல். முருகன் வலியுறுத்தல்

ஊரடங்கை மீறியதாக சென்னையில் 89,939 வழக்குகள்: 68,665 வாகனங்கள் பறிமுதல்!

கொரோனா ஊரடங்கை மீறியதாக சென்னையில் 24 நாட்களில் 89 ஆயிரத்து 939 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு…

View More ஊரடங்கை மீறியதாக சென்னையில் 89,939 வழக்குகள்: 68,665 வாகனங்கள் பறிமுதல்!

சென்னைக்கு வந்த 13-வது ஆக்சிஜன் ரயில்!

சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக 13-வது ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்தது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் வடமாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகின்றன. இதுவரை…

View More சென்னைக்கு வந்த 13-வது ஆக்சிஜன் ரயில்!

IPL 2021; தொடர் தோல்வியை தவிர்க்குமா கொல்கத்தா!

நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டி கடந்த 9ம் தேதி சென்னைசேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிது. கொரோனா பரவல் அச்சுறுத்தலால் பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இன்று ஐபிஎல் போட்டியில் 21வது லீக்போட்டி பஞ்சாப் மற்றும்…

View More IPL 2021; தொடர் தோல்வியை தவிர்க்குமா கொல்கத்தா!