அவுட் குறித்து நடுவரிடம் வாக்குவாதம் – விராட் கோலிக்கு அபராதம்!
KKR – RCB போட்டியின் இடையே அவுட் குறித்து நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ்...