ஊரடங்கை மீறியதாக சென்னையில் 89,939 வழக்குகள்: 68,665 வாகனங்கள் பறிமுதல்!

கொரோனா ஊரடங்கை மீறியதாக சென்னையில் 24 நாட்களில் 89 ஆயிரத்து 939 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு…

View More ஊரடங்கை மீறியதாக சென்னையில் 89,939 வழக்குகள்: 68,665 வாகனங்கள் பறிமுதல்!