50 சதவீதம் பேருக்கு மேல் ஓட்டல்களில் உணவருந்த அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து – மாநகராட்சி எச்சரிக்கை

உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் உணவருந்த அனுமதித்தால் அபராதம் விதிக்கப்பட்டு, தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு…

View More 50 சதவீதம் பேருக்கு மேல் ஓட்டல்களில் உணவருந்த அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து – மாநகராட்சி எச்சரிக்கை

செங்கோட்டை-சென்னை சிலம்பு ரயில் இயக்கப்படும் நாட்கள் மாற்றம்

செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் வரை, வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிலம்பு சிறப்பு ரயில் இயக்கப்படும் நாட்களில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…

View More செங்கோட்டை-சென்னை சிலம்பு ரயில் இயக்கப்படும் நாட்கள் மாற்றம்

காசிமேட்டில் மூதாட்டியை கொலை செய்து 6 சவரன் நகை கொள்ளை

சென்னை காசிமேட்டில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 6 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். காசிமேடு, காசிமாநகர் பகுதியைச் சேர்ந்த மீனவர் மைக்கேல் நாயகம் கடலுக்கு…

View More காசிமேட்டில் மூதாட்டியை கொலை செய்து 6 சவரன் நகை கொள்ளை

மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி

டி.என்.பி.எல் டி-20 தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கிடையிலான…

View More மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி அபார வெற்றி

டி.என்.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று நெல்லை ராயல் கிங்க்ஸ்…

View More ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி அபார வெற்றி

13 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் கொட்டித் தீர்த்த மழை

சென்னையில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜூலை மாதத்தில் அதிக மழை பதிவாகி உள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை நேரம் தொடங்கி இரவு வரை தினமும் மழை பெய்து வருகிறது.…

View More 13 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் கொட்டித் தீர்த்த மழை

படிப்படியாக பள்ளிகளை திறக்க வலியுறுத்தல்

படிப்படியாக வகுப்புகளை நடத்த வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தனியார் பள்ளிகளின் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் அரசகுமார், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளி…

View More படிப்படியாக பள்ளிகளை திறக்க வலியுறுத்தல்

கோவில் நிலங்கள் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் கருத்து!

கோயில் நிலங்களை பாதுகாப்பதிலும், மீட்பதிலும் இந்து சமய அறநிலையத்துறை அஜாக்கிரதையாக செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களின் ஆக்கிரமிப்பு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்படாத…

View More கோவில் நிலங்கள் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் கருத்து!

ஸ்கிம்மர் கருவி மூலம் பணம் மோசடி செய்த 3 பேர் கைது

சென்னையில் ஸ்கிம்மர் கருவி மூலம் ஏடிஎம் கார்டுகளின் தகவல்களை திருடி பணம் மோசடி செய்த மூவர் கைது செய்யப்பட்டனர். சென்னை முட்டுக்காடு சோதனைச்சாவடி அருகே தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, அந்த…

View More ஸ்கிம்மர் கருவி மூலம் பணம் மோசடி செய்த 3 பேர் கைது

திருப்பதிக்கு இணையாக தமிழ்நாடு கோயில்கள் மாற்றப்படுகிறதா?

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களை திருப்பதிக்கு இணையாக மாற்ற, வரும் 17ஆம் தேதி இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பால் சூழப்பட்டுள்ள வாசுதேவ…

View More திருப்பதிக்கு இணையாக தமிழ்நாடு கோயில்கள் மாற்றப்படுகிறதா?