காஞ்சிபுரம் அருகே முதல் நாள் கல்லுாரி சென்ற மாணவனின் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையை சேர்ந்த ராஜன் என்பவரது மகனான தம்பிதுரை…
View More முதல் நாள் கல்லுாரி சென்ற மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!காஞ்சிபுரம்
உணவகத்தில் கூடுதல் சேர்வா தர மறுத்ததால் அடிதடி..!!
கூடுதல் சேர்வா கேட்டு தர மறுத்த அசைவ உணவக பணியாளர்களை தாக்கி அசைவ உணவகத்தை அடித்து உடைத்த மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். காஞ்சிபுரம்…
View More உணவகத்தில் கூடுதல் சேர்வா தர மறுத்ததால் அடிதடி..!!பாஜக நிர்வாகி ஓட ஓட விரட்டிப் படுகொலை: கொலையின் பின்னணி என்ன…? 9 பேர் சரணடைந்தது எப்படி..?
பிரபல ரவுடியும், பாஜக நிர்வாகியுமான பிபிஜிடி சங்கர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.. கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, அவரை ஒரு கும்பல் ஓட ஓட வெட்டிக் கொலை செய்தது. இந்த கொலை வழக்கு…
View More பாஜக நிர்வாகி ஓட ஓட விரட்டிப் படுகொலை: கொலையின் பின்னணி என்ன…? 9 பேர் சரணடைந்தது எப்படி..?காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம்!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து கொடிக்கம்பம் அருகில் உள்ள…
View More காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம்!“கொளுத்த மனமில்லை கொடுத்துவிட்டேன்” – காஞ்சியில் நெகிழ்ச்சி
காஞ்சிபுரத்தில் பெருந்தணக்காரர்களில் ஒருவரான குமணன் மற்றும் புனிதவதி தம்பதியினருக்கு இரண்டு பெண்கள் ஒரு ஆண். பெருந்தனக்காரராக இருந்தும் படோடோபமாக வாழாமல் சமூக நலனுக்காக குமணன் – புனிதவதி தம்பதியரின் மகன் எழிலன் ஒரு உதாரணமாக…
View More “கொளுத்த மனமில்லை கொடுத்துவிட்டேன்” – காஞ்சியில் நெகிழ்ச்சிஇந்து கோயில்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளதா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே, கோயில்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்டு இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.…
View More இந்து கோயில்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளதா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்“உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை” – அமைச்சர் பெரியகருப்பன்
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், ஊரக…
View More “உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை” – அமைச்சர் பெரியகருப்பன்சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் எதெற்கொல்லாம் அனுமதி?
தமிழகத்தில் பிற மாவட்டங்களுடன் சேர்ந்து கொரோனா பாதிப்பில் மூன்றாம் வகை மாட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் தற்போது உள்ள ஊரடங்கு ஜூன் 28ம் தேதி காலை 6…
View More சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் எதெற்கொல்லாம் அனுமதி?இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகிறது – எச்.ராஜா
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான தேர்தல் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வழிபட்டார். பின்னர்…
View More இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகிறது – எச்.ராஜாமாநில உரிமைகளை திராவிட கட்சிகள் பறிகொடுத்துவிட்டன – சீமான் விமர்சனம்
பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் திராவிட கட்சிகள் பறிகொடுத்துவிட்டன என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்தார். காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில்…
View More மாநில உரிமைகளை திராவிட கட்சிகள் பறிகொடுத்துவிட்டன – சீமான் விமர்சனம்