சென்னை தேனாம்பேட்டையில், மதுபோதையில், பெண் உள்பட நான்கு பேரை அரிவாளால் வெட்டிய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தேனாம்பேட்டை, தாமஸ் சாலையில் இரவு மின்தடை ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் காற்றுக்காக சாலையில் நின்றிருந்துள்ளனர்.…
View More மதுபோதையில் 4 பேரை அரிவாளால் வெட்டிய நபர் கைதுசென்னை குற்றச் செய்திகள்
“திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?” – மனித உரிமை ஆணையம் கேள்வி!
நகைக்கடையில் 5 லட்சம் ரூபாய் பணம் திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யாதது குறித்து அறிக்கை அளிக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…
View More “திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?” – மனித உரிமை ஆணையம் கேள்வி!மனைவியின் தங்கையுடன் தூக்கிட்டுஉயிரை மாய்த்துக் கொண்ட வடமாநில இளைஞர்
சென்னையில் வீட்டின் அறையில் தனது மனைவியின், தங்கையுடன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட வட மாநில இளைஞர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சென்னை திரு.வி.க. நகர் நான்காவது தெருவில் மேற்கு வங்கம் மாநிலத்தைச்…
View More மனைவியின் தங்கையுடன் தூக்கிட்டுஉயிரை மாய்த்துக் கொண்ட வடமாநில இளைஞர்பண மோசடி வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் கைது!
பிரபல வங்கியில், வயதான வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை திருடி ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த முன்னாள் வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியை சேர்ந்த சந்திரமதி, மருத்துவராக…
View More பண மோசடி வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் கைது!