பயமுறுத்திய ஒற்றை காட்டு யானை!! பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு – கேரளா- கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி…

View More பயமுறுத்திய ஒற்றை காட்டு யானை!! பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்..!

சாத்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்!

கடலூர் மாவட்டம் சாத்தமங்கலத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என கிராம மக்கள் சிதம்பரம் – சேத்தியாதோப்பு சாலையில் மறியல் ஈடுபட்டனர். கடலுார் மாவட்டம், கீரப்பாளையம் அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் கடந்த…

View More சாத்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்!

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூவரசன். இவர் தனது குடும்பத்தினருடன் வேலூர் நோக்கி…

View More சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

மும்பையில் பெய்துவரும் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு

மும்பையில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளதால், நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த பலத்தமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மெல்ல…

View More மும்பையில் பெய்துவரும் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு