சட்டப்பேரவை ஏப். 21-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு!
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன்...