1 லட்சம் பனை விதைகளை முதலமைச்சரிடம் வழங்கிய சபாநாயகர்

தமிழ்நாடு பனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் பனை விதைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், சபாநாயகர் அப்பாவு வழங்கினார். தமிழ்நாட்டில் பனைமரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு தற்போதுள்ள பனைமரங்களைப் பாதுகாப்பதுடன்,…

View More 1 லட்சம் பனை விதைகளை முதலமைச்சரிடம் வழங்கிய சபாநாயகர்