தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன்…
View More சட்டப்பேரவை ஏப். 21-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு!பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாடு பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.8,056 கோடி நிதி ஒதுக்கீடு!
தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கென்று ரூ.8,056 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யவும், 500 பேருந்துகளை புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த…
View More தமிழ்நாடு பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.8,056 கோடி நிதி ஒதுக்கீடு!தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னையின் வளர்ச்சிக்கான முக்கிய திட்டங்கள்..!
தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னைக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.…
View More தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னையின் வளர்ச்சிக்கான முக்கிய திட்டங்கள்..!அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மின் மீட்டர்கள்! – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மின்கட்டணம் செலுத்தும் அனைத்து நுகர்வோரின் வீடுகளிலும் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி…
View More அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மின் மீட்டர்கள்! – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்மதுரை, கோவை மக்களுக்கு கிடைத்த பரிசு! – மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு!
சென்னையை தொடர்ந்து, கோவை மற்றும் மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம்…
View More மதுரை, கோவை மக்களுக்கு கிடைத்த பரிசு! – மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு!ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? நிதியமைச்சர் விளக்கம்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். மதுரை மாநகராட்சி வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பின்…
View More ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? நிதியமைச்சர் விளக்கம்நந்தனம் நிதித்துறை வளாகத்திற்கு க.அன்பழகன் பெயர்: அமைச்சர் அறிவிப்பு
நந்தனம் நிதித்துறை வளாகத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் பெயர் சூட்டப்படும் என்று நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு…
View More நந்தனம் நிதித்துறை வளாகத்திற்கு க.அன்பழகன் பெயர்: அமைச்சர் அறிவிப்புதமிழ்நாட்டின் மொத்த வருவாய் செலவினம் எவ்வளவு?
தமிழ்நாட்டின் மொத்த வருவாய் செலவினம் ரூ.2,61,188.57 கோடி என பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில், தமிழக சட்டசபையில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால…
View More தமிழ்நாட்டின் மொத்த வருவாய் செலவினம் எவ்வளவு?முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடியை அரசு செயல்படுத்தும்: நிதி அமைச்சர்
முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடியை அரசு செயல்படுத்தும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து சட்டசபையில்…
View More முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடியை அரசு செயல்படுத்தும்: நிதி அமைச்சர்சென்னை, சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்: நிதி அமைச்சர்
சென்னை, சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல்…
View More சென்னை, சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்: நிதி அமைச்சர்