குளு குளு சீசன் – கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் சீசன் இன்னும் இரண்டு வாரத்தில் துவங்க உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை களைகட்டத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்நிலையில் மலைகளின் இளவரசி…

View More குளு குளு சீசன் – கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

பழனி கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா?

பழனியில் திருக்கோயிலுக்கு சொந்தமான பலநுாறு ஆண்டுகள்  பழமைவாய்ந்த தெப்பக்குளத்தை மீட்டு சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக விளங்குவது திரு ஆவினன்குடி என அழைக்கப்படும் பழனி…

View More பழனி கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா?

திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட திருமால் அடியார்கள்!

ஶ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் திருமால் அடியார்கள் குழாம் அமைப்பினர் நடத்திய திடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆகம விதிப்படி பூஜைகள் நடை பெறவில்லை என்றும் ஆரியபட்டாள் வாசல்…

View More திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட திருமால் அடியார்கள்!

செஞ்சியில் நாட்டுப்புற கலைஞர்கள் மாநில மாநாடு!

செஞ்சி அருகே தப்பாட்டம், கரகாட்டம்,  தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது நாட்டுப்புற கலைஞர்கள் மாநில மாநாடு. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி தனியார் கல்லூரியில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற…

View More செஞ்சியில் நாட்டுப்புற கலைஞர்கள் மாநில மாநாடு!