சமோசாவுக்காக ஏற்பட்ட சண்டை: உணவக உரிமையாளர் கொலை

சமோசாவுக்காக ஏற்பட்ட சண்டையில் உணவக உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது. மதுரை கே.புதூர் அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி முன்பாக முத்துக்குமார் என்பவர் உணவகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச்…

View More சமோசாவுக்காக ஏற்பட்ட சண்டை: உணவக உரிமையாளர் கொலை

மத்திய முன்னாள் அமைச்சர் மனைவி கொடூரக் கொலை: குற்றவாளிகளை அடையாளம் காட்டிய பெண்!

தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் மனைவி கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி களை, முக்கிய சாட்சியான வேலைக்காரப் பெண், நீதிமன்றத்தில் நேற்று அடையாளம் காட்டினார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மத்திய முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம். 1984 ஆம்…

View More மத்திய முன்னாள் அமைச்சர் மனைவி கொடூரக் கொலை: குற்றவாளிகளை அடையாளம் காட்டிய பெண்!

திருமணத்தை மீறிய உறவு – பெண்ணை வெட்டி கொலை செய்த முதியவர்

கரூர் அருகே 55 வயது பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த முதியவர் போலீசில் சரணடைந்துள்ளார். கரூர் மாவட்டம் சேவாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (55). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 70 வயதான…

View More திருமணத்தை மீறிய உறவு – பெண்ணை வெட்டி கொலை செய்த முதியவர்

காசிமேட்டில் மூதாட்டியை கொலை செய்து 6 சவரன் நகை கொள்ளை

சென்னை காசிமேட்டில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 6 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். காசிமேடு, காசிமாநகர் பகுதியைச் சேர்ந்த மீனவர் மைக்கேல் நாயகம் கடலுக்கு…

View More காசிமேட்டில் மூதாட்டியை கொலை செய்து 6 சவரன் நகை கொள்ளை

மது அருந்தும்போது நண்பரை அடித்துக் கொலை செய்தவர் கைது

புதுச்சேரியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் நண்பரை அடித்துக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த பூபதி, பூ விற்பனை கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்…

View More மது அருந்தும்போது நண்பரை அடித்துக் கொலை செய்தவர் கைது

சென்னையில் அரிசிக் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை

சென்னை குரோம்பேட்டையில் அரிசிக் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குரோம்பேட்டை, சேம்பர்ஸ் காலனி தெருவில் ஆனந்த்ராஜ் என்பவர் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். குரோம்பேட்டை…

View More சென்னையில் அரிசிக் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை

கருக்கலைப்பு என்ற பெயரில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்

ஜெயங்கொண்டம் அருகே கருக்கலைப்பு என்கிற பெயரில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கொளஞ்சிநாதன். இவரது மகன்…

View More கருக்கலைப்பு என்ற பெயரில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்

தலையணையால் அமுக்கி மனைவியை கொன்றுவிட்டு கொரோனா நாடகமாடிய கணவன்!

தலையணையால் அமுக்கி மனைவியை கொன்றுவிட்டு கொரோனாவால் இறந்ததாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார். ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் வசித்து வந்தவர் ராமவத் விஜய். ஆட்டோ டிரைவரான இவர் மனைவி கவிதா (21). இவருக்கும் கவிதாவுக்கும்…

View More தலையணையால் அமுக்கி மனைவியை கொன்றுவிட்டு கொரோனா நாடகமாடிய கணவன்!

மது போதையில் தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்த தந்தை

ஆரணி அருகே ரேஷன்கார்டு அடகு வைத்து குடித்துவிட்டு வந்த மகனை தட்டிகேட்ட தாயை தாக்கி தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த…

View More மது போதையில் தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்த தந்தை

தனது மகளை 15 முறை கத்தியால் குத்தி கொலை செய்த தாய்!

லண்டனில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை 15 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதா சிவானந்தம் (வயது 36) – சிவானந்தன் சுகானந்தன்…

View More தனது மகளை 15 முறை கத்தியால் குத்தி கொலை செய்த தாய்!