தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் அருகே மகள்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்ததால் பெற்றோரை மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் அருகேயுள்ள குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துரைசாமி…
View More மகள்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்ததால் பெற்றோர் கொலை!கொலை
கணவனுக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையில் கொலை செய்யப்பட்ட மனைவி!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே, தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையை தடுக்க முயன்ற மனைவி குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள அகரம்சீகூர் கிராமத்தைச் சேர்ந்த…
View More கணவனுக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையில் கொலை செய்யப்பட்ட மனைவி!கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை!
திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலில் கூலித்தொழிலாளி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஏர்போர்ட் பாரதி நகரைச் சேர்ந்தவர் அருண் (வயது25) பெயிண்டரான இவர் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு…
View More கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை!பேச மறுத்ததால் காதலியை நடுரோட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்!
கர்நாடகாவில் நடுரோட்டில் வைத்து காதலியை கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞரின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா என்ற இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில்…
View More பேச மறுத்ததால் காதலியை நடுரோட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்!மனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தனது மனைவியுடன் நெருங்கிய நட்பில் இருந்த இளைஞரை, கணவர் சந்திப்பதற்காக அழைத்து வந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்தவர்…
View More மனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்!நடைமேடையில் தூங்கிய இளைஞர் கழுத்தறுத்து கொலை!
சென்னை புதுப்பேட்டை அருகே மர்ம நபர்களால் இளைஞர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் சந்தோஷ். புதுப்பேட்டையில் கூலி வேலை செய்து வரும் இவர்…
View More நடைமேடையில் தூங்கிய இளைஞர் கழுத்தறுத்து கொலை!தாய் – மகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது!
சென்னை தரமணியில் தாய் மகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தரமணி பள்ளிப்பட்டு பகுதியில், வாடகை வீட்டில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்த கீதா…
View More தாய் – மகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது!