கொரோனா தடுப்பூசி 3-வது டோஸ் அவசியமா?

நாட்டில் கொரோனா தடுப்பில் இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், பல நாடுகளில் மூன்றாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா புதுப்புது அவதாரம் எடுப்பதே இதற்கு காரணமா?… இதுகுறித்த செய்தி…

View More கொரோனா தடுப்பூசி 3-வது டோஸ் அவசியமா?

தடுப்பூசி போட்டவர்களுக்கு சலூன் கடையில் 50% கட்டணம் தள்ளுபடி!

மதுரையில் சலூன் கடை ஒன்றில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான…

View More தடுப்பூசி போட்டவர்களுக்கு சலூன் கடையில் 50% கட்டணம் தள்ளுபடி!

பரிசோதனை-கண்டறிதல்-சிகிச்சை-தடுப்பூசி உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை அறிவுறுத்தல்

கொரோனா தொற்றுப் பரவல் மேலும் அதிகரிப்பதை தடுக்க மாநில அரசுகள் பரிசோதனை-கண்டறிதல்-தடுப்பூசி என்ற உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை சார்பில் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா…

View More பரிசோதனை-கண்டறிதல்-சிகிச்சை-தடுப்பூசி உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை அறிவுறுத்தல்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதுமா?

கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் போதுமானது என எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.  கொரோனா பெருந்தொற்றில் இருந்து ஒவ்வொருவரும் தம்மைத் தற்காத்துக் கொள்ளும் வழியாகத் தடுப்பூசி இருக்கிறது.  இந்தியாவில் இந்தாண்டு இறுதிக்குள்அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த  இலக்கு நிர்ணயித்து மத்திய மாநில அரசுகள் செயலாற்றி வருகின்றன. …

View More கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதுமா?

தடுப்பூசி தட்டுப்பாட்டை மத்திய அரசு உணர்ந்துள்ளது – டி.ஆர்.பாலு

கொரோனா தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை மத்திய அரசு உணர்ந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் தனியார் நிருவனம் சார்பில் அமைக்கபட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பில்…

View More தடுப்பூசி தட்டுப்பாட்டை மத்திய அரசு உணர்ந்துள்ளது – டி.ஆர்.பாலு

தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

கொரானாவை ஒழிக்க தமிழ்நாடு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும், ரோட்டரி கிளப் இணைந்து…

View More தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

6 மாத கைக்குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை!

அமெரிக்காவின் ஃபைசர் மருந்து நிறுவனம் 6 மாத கைக்குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பரிசோதனையை தொடங்கி உள்ளது.  அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைசர் மருந்து நிறுவனம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பூசி…

View More 6 மாத கைக்குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை!

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவ வேண்டும் – உலக சுகாதார அமைப்பு

ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,…

View More ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவ வேண்டும் – உலக சுகாதார அமைப்பு

தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் தேவைப்படாது! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய இனி தமிழ்நாடு அரசுக்கு உலகளாவிய டெண்டர் தேவைப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்…

View More தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் தேவைப்படாது! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி செலுத்தி கொள்ளாவிட்டால் சம்பளம் இல்லை; மாவட்ட ஆட்சியர் அதிரடி!

அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களது மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என உத்திர பிரதேச பிரோசாபாத் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.…

View More தடுப்பூசி செலுத்தி கொள்ளாவிட்டால் சம்பளம் இல்லை; மாவட்ட ஆட்சியர் அதிரடி!