மதுரை மாவட்டத்தில் இதுவரை 30 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக…
View More மதுரையில் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்கொரோனா தடுப்பூசி
கால்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்
கேரளாவில் இரு கைகளும் இல்லாத இளைஞர் தனது கால்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்தாவர் பிரணவ். பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்த இவர், தனது கால்களால்…
View More கால்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது: மத்திய அரசு
மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா தெரிவித்துள்ளார். கொரோனா நிலவரம் தொடர்பாக, மாநிலங்களவையில் பதிலளித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா, மக்கள் தொகை…
View More மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது: மத்திய அரசுசென்னையில் 11% பேர் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்: சென்னை மாநகராட்சி
நாட்டில் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் அதிகமானோருக்கு செலுத்தியதில், சென்னை முதலிடத்தில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு…
View More சென்னையில் 11% பேர் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்: சென்னை மாநகராட்சிதமிழகம் வந்தடைந்த 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்
தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் நிலையில், புனேவில் இருந்து ஐந்து லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மாநில அரசு,…
View More தமிழகம் வந்தடைந்த 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்கொரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டினருக்கு இங்கிலாந்தில் நுழைய அனுமதி
இங்கிலாந்து அரசு வரும் ஜூலை 19-ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டில் தங்கியிருக்கும் அந்நாட்டு குடிமக்களை, நாட்டில் நுழைய அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் சற்று குறைந்து வருவதால், இங்கிலாந்து அரசு…
View More கொரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டினருக்கு இங்கிலாந்தில் நுழைய அனுமதிதடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்: ஃபிஜி அரசு அதிரடி
ஃபிஜியில் தடுப்பூசி செலுத்துக்கொள்ளாத அரசு ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் பிராங்க் பைனிமராமா தெரிவித்துள்ளார். தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஃபிஜி நாட்டில் டெல்டா கொரோனா வைரஸால் தினந்தோறும் 700க்கும்…
View More தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்: ஃபிஜி அரசு அதிரடி3-வது டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரும் பைசர்
அமெரிக்கா மருந்து நிறுவனமான பைசர், தனது தடுப்பூசியின் மூன்றாவது டோஸை மக்கள் செலுத்துக் கொள்வது குறித்து அந்நாட்டு அரசிடம் அனுமதி கோரியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக பைசர் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பயோடெக் நிறுவனம்…
View More 3-வது டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரும் பைசர்புதிய மருத்துவமனைக்குப் படுக்கைகள் அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படும் – சுகாதாரத்துறை
மருத்துவமனைகளுக்கு கொரனோ தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத கொரனோ தடுப்பூசிகளை வழங்குவதில் தமிழ்நாடு சுகாதாரத் துறையின்…
View More புதிய மருத்துவமனைக்குப் படுக்கைகள் அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படும் – சுகாதாரத்துறைதமிழ்நாட்டிற்கு வந்த 6 லட்சம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள்
புனேவில் இருந்து சென்னை வந்த ஆறு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே,…
View More தமிழ்நாட்டிற்கு வந்த 6 லட்சம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள்