ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளது – வானதி சீனிவாசன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரை ஜான்சி ராணி பூங்காவில் பாரதிய ஜனதா கட்சி மகளிரணி சார்பில் மத்திய அரசு…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளது – வானதி சீனிவாசன்

மன்மோகன் சிங் உடல் நிலை சீராக உள்ளது : எய்ம்ஸ்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கின் உடல் நிலை சீராக இருப்பதாக, எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு…

View More மன்மோகன் சிங் உடல் நிலை சீராக உள்ளது : எய்ம்ஸ்

”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 36 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படவேண்டும்”

36 மாதங்களுக்குள் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக கட்டி முடிக்கக்கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தொடர்ந்த…

View More ”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 36 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படவேண்டும்”

கொரோனா 3 வது அலையை தவிர்க்க முடியாது: எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை!

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றவில்லை என்றால், கொரோனா மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது என்று எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார். அடுத்த…

View More கொரோனா 3 வது அலையை தவிர்க்க முடியாது: எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை!

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதுமா?

கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் போதுமானது என எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.  கொரோனா பெருந்தொற்றில் இருந்து ஒவ்வொருவரும் தம்மைத் தற்காத்துக் கொள்ளும் வழியாகத் தடுப்பூசி இருக்கிறது.  இந்தியாவில் இந்தாண்டு இறுதிக்குள்அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த  இலக்கு நிர்ணயித்து மத்திய மாநில அரசுகள் செயலாற்றி வருகின்றன. …

View More கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதுமா?

தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனா பாதித்தால் மரணம் ஏற்படாது; எய்ம்ஸ் தகவல்

கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு மரணம் ஏற்படாது என எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியா கொரோனா 2வது அலையால் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கொரோனா…

View More தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனா பாதித்தால் மரணம் ஏற்படாது; எய்ம்ஸ் தகவல்

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்தக் கோரி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கடிதம்!

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை, சிறப்பு அதிகாரியை நியமித்து ஒற்றை சாளர முறையில் விரைவுபடுத்தக் கோரி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். மதுரை…

View More எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்தக் கோரி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கடிதம்!

“எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல்லைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை” – உதயநிதி

திண்டுக்கல்லில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை…

View More “எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல்லைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை” – உதயநிதி

மதுரை எய்ம்ஸ் குறித்து RTI-யில் தவறான தகவல் அளித்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு!

மதுரை எய்ம்ஸ் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தவறான தகவல் அளித்த மத்திய அரசு அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

View More மதுரை எய்ம்ஸ் குறித்து RTI-யில் தவறான தகவல் அளித்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு!