கொரோனா சிகிச்சை அளிக்க கூடுதலாக 2,000 மருத்துவர்கள் நியமனம்!

தமிழ்நாட்டில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கூடுதலாக 2 ஆயிரம் மருத்துவர்களும், 6 ஆயிரம் செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய…

View More கொரோனா சிகிச்சை அளிக்க கூடுதலாக 2,000 மருத்துவர்கள் நியமனம்!

தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

கொரானாவை ஒழிக்க தமிழ்நாடு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும், ரோட்டரி கிளப் இணைந்து…

View More தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல் ஆணையர் எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு அருகே உள்ள செம்பியம் காவலர்…

View More தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல் ஆணையர் எச்சரிக்கை!