சென்னையில் 11% பேர் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்: சென்னை மாநகராட்சி

நாட்டில் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் அதிகமானோருக்கு செலுத்தியதில், சென்னை முதலிடத்தில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு…

View More சென்னையில் 11% பேர் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்: சென்னை மாநகராட்சி

கொரோனா தடுப்பூசி 3-வது டோஸ் அவசியமா?

நாட்டில் கொரோனா தடுப்பில் இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், பல நாடுகளில் மூன்றாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா புதுப்புது அவதாரம் எடுப்பதே இதற்கு காரணமா?… இதுகுறித்த செய்தி…

View More கொரோனா தடுப்பூசி 3-வது டோஸ் அவசியமா?