கொரோனாவுக்கு எதிராக களமிறங்குகிறது நோவாவேக்ஸ் தடுப்பூசி!

கொரோனா தொற்றுக்கு எதிரான களமிறங்குகிறது நோவாவேக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசி! உலகம் முழுவதும் 17,59,54,708 பேர் தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தட்டுப்பாடுகளை போக்கும் வகையில்,…

View More கொரோனாவுக்கு எதிராக களமிறங்குகிறது நோவாவேக்ஸ் தடுப்பூசி!

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவ வேண்டும் – உலக சுகாதார அமைப்பு

ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,…

View More ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவ வேண்டும் – உலக சுகாதார அமைப்பு

ஆக்சிஜன் பற்றாக்குறை: டெல்லியில் 20 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 20 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்…

View More ஆக்சிஜன் பற்றாக்குறை: டெல்லியில் 20 பேர் உயிரிழப்பு!

ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு, மருத்துவமனைகளில் அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.…

View More ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!

நேற்று உச்சபட்சமாக 43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 43 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பாதிப்பால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்…

View More நேற்று உச்சபட்சமாக 43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது

காசியாபாத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 144 தடை உத்தரவு அறிவிப்பு!

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் மக்களிடையே கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், மே மாதம் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் பண்டிகைகளின் காரணத்தினால் மக்கள்…

View More காசியாபாத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 144 தடை உத்தரவு அறிவிப்பு!

பெற்றோருடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட டெல்லி முதல்வர்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் தவணையை இன்று தனது பெற்றோருடன் அரசு மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி…

View More பெற்றோருடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட டெல்லி முதல்வர்!