மொபைல் ஃபோன் பயன்பாட்டால், மூளை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. நீண்டகாலமாக மக்களிடையே நிலவிவரும் ஒரு கருத்து, மொபைல்ஃபோன் பயன்பட்டால் மூளை புற்றுநோய் ஏற்படும் என்பது…
View More “மொபைல்ஃபோன் பயன்பாட்டால் மூளை புற்றுநோய் ஏற்படாது” – #WHO ஆய்வில் தகவல்!world health organisation
போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்… போலியோ முகாமிற்கு முன்னரே 49 பேர் பலி!
காசாவின் நசீரத் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல்…
View More போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்… போலியோ முகாமிற்கு முன்னரே 49 பேர் பலி!இந்தியாவில் மீண்டும் பரவும் ‘சண்டிபுரா வைரஸ்’ – #WHO எச்சரிக்கை!
இந்தியாவில் சண்டிபுரா வைரஸ் மீண்டும் பரவிவரும் நிலையில் உலக மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகளில் குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வருவதாக கூறி, சர்வதேச பொது சுகாதார…
View More இந்தியாவில் மீண்டும் பரவும் ‘சண்டிபுரா வைரஸ்’ – #WHO எச்சரிக்கை!கறந்த பாலில் பறவைக் காய்ச்சல் வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
பறவைக் காய்ச்சல் அல்லது எச்5என்1 எனப்படும் வைரஸ், கறந்த பாலில் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.…
View More கறந்த பாலில் பறவைக் காய்ச்சல் வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!டெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: உலக சுகாதார அமைப்பு
டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குனரான மருத்துவர்…
View More டெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: உலக சுகாதார அமைப்புஊரடங்கு தளர்வுகளை கவனத்துடன் கையாள வேண்டும் – உலக சுகாதார அமைப்பு
ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும்போது ஒவ்வொரு நாடும் கவனத்துடன் கையாள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான செளமியா சுவாமிநாதன், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று…
View More ஊரடங்கு தளர்வுகளை கவனத்துடன் கையாள வேண்டும் – உலக சுகாதார அமைப்புகோவாக்சினை அவசரகால பயன்பாட்டிற்காக சேர்க்க கோரிய விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்பு!
கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் சேர்க்க கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பம், பரிசீலனைக்கு ஏற்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசிக்கு,…
View More கோவாக்சினை அவசரகால பயன்பாட்டிற்காக சேர்க்க கோரிய விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்பு!ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவ வேண்டும் – உலக சுகாதார அமைப்பு
ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,…
View More ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவ வேண்டும் – உலக சுகாதார அமைப்பு