போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: அமித்ஷா ராஜினாமா செய்ய கே.எஸ்.அழகிரி கோரிக்கை

செல்போன் ஒட்டுக்கேட்பு புகார் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்யவேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் செல்போன் கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற…

View More போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: அமித்ஷா ராஜினாமா செய்ய கே.எஸ்.அழகிரி கோரிக்கை

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: காங்கிரஸ் நாளை பேரணி

தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து, ஆளுநர் மாளிகை யை நோக்கி நாளை பேரணி நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்…

View More தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: காங்கிரஸ் நாளை பேரணி

கொரோனா 2 வது அலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது: கே.எஸ்.அழகிரி

கொரோனா தொற்று இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு…

View More கொரோனா 2 வது அலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது: கே.எஸ்.அழகிரி

டி.எம்.காளியண்ணன் மறைவு: கே.எஸ்.அழகிரி, ராமதாஸ் இரங்கல்!

விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல் நிர்ணயசபை உறுப்பினருமான டி.எம்.காளியண்ணன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல் நிர்ணயசபை…

View More டி.எம்.காளியண்ணன் மறைவு: கே.எஸ்.அழகிரி, ராமதாஸ் இரங்கல்!

புயலால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு: கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

யாஸ் புயலால் கன்னியாகுமரி பகுதியில் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடை, விரைவில் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில்…

View More புயலால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு: கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

உரம் விலையை குறைக்கக்கோரி கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்!

உரங்களின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More உரம் விலையை குறைக்கக்கோரி கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்!

3ஆவது அணி மீது நம்பிக்கை இல்லை – கே.எஸ்.அழகிரி!

மூன்றாவது அணி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை…

View More 3ஆவது அணி மீது நம்பிக்கை இல்லை – கே.எஸ்.அழகிரி!