சென்னைக்கு வரும் 18 ஆம் தேதி ரெட் அலர்ட்: அதி கனமழை பெய்யும்!

சென்னையில் வரும் 18ஆம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள் ளது. சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி யுள்ள…

View More சென்னைக்கு வரும் 18 ஆம் தேதி ரெட் அலர்ட்: அதி கனமழை பெய்யும்!

கனமழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க ஓபிஎஸ் கோரிக்கை

கனமழை காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி…

View More கனமழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில…

View More சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

தொடரும் அதி கனமழை: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

அதி கனமழை தொடர்ந்து பெய்துகொண்டிருப்பதால், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்க ளுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதையடுத்து, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதி கனமழை பெய்து…

View More தொடரும் அதி கனமழை: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

4 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், குமரிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த…

View More 4 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம்