பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிப்பதற்காக எந்த தயாரிப்பு நிறுவனமும் என்னை அணுகவில்லை, இது வெறும் வதந்தி என நடிகர் சத்யராஜ் தெரிவித்தார். ‘ரோமியோ’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி மற்றும்…
View More இது வெறும் வதந்தி! “பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க யாரும் அணுகவில்லை” – நடிகர் சத்யராஜ்!Life Story
“எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான் ரங்கன்”
பாடல் வரிகளுக்கேற்ப எங்கிருந்தோ அல்ல… பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இருந்து வந்தவர்தான் எஸ்.வி. ரங்காராவ். ஒட்டகம் கூடாரத்தை சுருட்டிய கதையாய் கதாநாயகன்களை ஓரங்கட்டிய ஜாம்பவான் அவர்…பாதாள பைரவி, மாயாபஜார், படிக்காத மேதை, அன்பு சகோதரர்கள்…
View More “எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான் ரங்கன்”