“எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான் ரங்கன்”
பாடல் வரிகளுக்கேற்ப எங்கிருந்தோ அல்ல… பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இருந்து வந்தவர்தான் எஸ்.வி. ரங்காராவ். ஒட்டகம் கூடாரத்தை சுருட்டிய கதையாய் கதாநாயகன்களை ஓரங்கட்டிய ஜாம்பவான் அவர்…பாதாள பைரவி, மாயாபஜார், படிக்காத மேதை, அன்பு சகோதரர்கள்...