மலை உச்சியில் பூஜை: தவறி விழுந்து உயிரிழந்த பூசாரி

ஆந்திராவில் மலை உச்சியில் பூஜை செய்த பூசாரி, கால் இடறி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சிங்கமலா என்ற மலையின் உச்சியில் அப்பகுதி மக்கள்,…

View More மலை உச்சியில் பூஜை: தவறி விழுந்து உயிரிழந்த பூசாரி

கல்யாண சீர்: மருமகனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய மாமனார்

புதுச்சேரியில் மருமகனுக்கு மாமனார் கொடுத்து அனுப்பிய சீர்வரிசை அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் ஆடி சீர் கொடுத்து கொண்டாடுவதைபோல், தெலுங்கு மக்கள் ஆஷாதம் விழா கொண்டாடுவது வழக்கம். ஆந்திராவின் ராஜமுந்திரியை சேர்ந்த பலராம்…

View More கல்யாண சீர்: மருமகனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய மாமனார்

கடும் துப்பாக்கிச் சண்டை: 6 மாவோயிஸ்டுகள் பலி!

மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் கோயுரு மண்டலத்தில் உள்ள மாம்பா கிராமத்தில் மாவோ யிஸ்ட் நடமாட்டம் அதிகம்…

View More கடும் துப்பாக்கிச் சண்டை: 6 மாவோயிஸ்டுகள் பலி!

ஆந்திராவில் லாரி – மினிபேருந்து மோதிய கோர விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் பலி

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே லாரி – மினிபேருந்து மோதிய விபத்தில், 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 18 பேர் மினி பேருந்தில், தெலுங்கானா மாநிலத்தில்…

View More ஆந்திராவில் லாரி – மினிபேருந்து மோதிய கோர விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் பலி

மனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தனது மனைவியுடன் நெருங்கிய நட்பில் இருந்த இளைஞரை, கணவர் சந்திப்பதற்காக அழைத்து வந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்தவர்…

View More மனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்!