ஜவாத் புயல் காரணமாக, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தெற்கு அந்தமானில், உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, டிசம்பா் 2-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
View More ஜவாத் புயல்: 95 ரயில்கள் ரத்து, பாம்பன், புதுச்சேரியில் எச்சரிக்கை கூண்டுCyclone Jawad
கரையை நாளை கடக்கிறது ஜவாத் : தயார் நிலையில் மீட்பு குழு
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஜவாத்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒடிசா மாநிலம், புரி அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
View More கரையை நாளை கடக்கிறது ஜவாத் : தயார் நிலையில் மீட்பு குழு