ராணிப்பேட்டையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்..! மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியார் வளர்மதி அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளா,…

View More ராணிப்பேட்டையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்..! மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..

அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரானோ தடுப்பூசி அனுப்புவதை மத்திய அரசு நிறுத்திவிட்டதால், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரானோ தடுப்பூசி இருப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரானோ நோய் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில் அரசு…

View More அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்