திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டு தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபி, சத்யா தம்பதிக்கு…
View More திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு – திருடிய பெண் கைது!குழந்தை
2 வயது குழந்தை கோயிலுக்குள் சென்றதால் பட்டியலின பெற்றோருக்கு அபராதம்: கர்நாடகாவில் அதிர்ச்சி
தனது பிறந்த நாளை ஒட்டி, குழந்தை ஒன்று கோயிலுக்குள் சென்றதால் பட்டியலின பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் உள்ள ஹனுமசாகர் அருகில் உள்ளது, மியபுரா…
View More 2 வயது குழந்தை கோயிலுக்குள் சென்றதால் பட்டியலின பெற்றோருக்கு அபராதம்: கர்நாடகாவில் அதிர்ச்சிகுழந்தையை தாக்கிய கொடூர தாய்க்கு மனநல பாதிப்பில்லை
குழந்தையை கொடூரமாக தாக்கி வீடியோ வெளியான வழக்கில் கைதான தாய்க்கு மனநல பாதிப்பில்லை என மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மணலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். கூலி தொழிலாளியான…
View More குழந்தையை தாக்கிய கொடூர தாய்க்கு மனநல பாதிப்பில்லைதூங்கிய குழந்தையைக் கவ்விய சிறுத்தை.. அதிரடியாய் மீட்ட வாவ் தம்பதி!
வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை, சிறுத்தை ஒன்று கவ்வியது. அதன் வாயில் இருந்து குழந்தையை மீட்ட தம்பதியின் துணிச்சலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் சியோப்பூர் மாவட்டத்தில் உள்ளது குனோ வனவிலங்கு…
View More தூங்கிய குழந்தையைக் கவ்விய சிறுத்தை.. அதிரடியாய் மீட்ட வாவ் தம்பதி!