ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, ஸ்ரீபெரும்புதுார்…
View More ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் – ஆர்வத்துடன் ரத்தம் தானம் செய்த இளைஞர்கள்!ஸ்ரீபெரும்புதுார்
ஸ்ரீபெரும்புதூரில் பெண் கொலை வழக்கில் திருப்பம் – காவல்நிலையத்தில் இளைஞர் சரண்!
ஸ்ரீ பெரும்புதூரில் மர்மான முறையில் பெண் இறந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. பெண்ணை கொலை செய்தது தான் தான் என இளைஞர் திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார்…
View More ஸ்ரீபெரும்புதூரில் பெண் கொலை வழக்கில் திருப்பம் – காவல்நிலையத்தில் இளைஞர் சரண்!